வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
வேதாரண்யத்தில் அம்பேத்கரின் சிலையை உடைத்த கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார் கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.